DINAVELMEDIA7 # சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அப்பகுதியில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த SDPI, நாம் தமிழர் மற்றும் பார்வர்டு ப்ளாக் ஆகிய கட்சிகளின் கொடிக் கம்பங்களையும் போலீசார் அகற்றினர்.




பழனி மூலக்கடை வீதியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே, நரேந்திரமோடி பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் கொடிக்கம்பம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவந்த நிலையில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அப்பகுதியில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த SDPI, நாம் தமிழர் மற்றும் பார்வர்டு ப்ளாக் ஆகிய கட்சிகளின் கொடிக் கம்பங்களையும் போலீசார் அகற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா