DINAVELMEDIA7 # சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அப்பகுதியில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த SDPI, நாம் தமிழர் மற்றும் பார்வர்டு ப்ளாக் ஆகிய கட்சிகளின் கொடிக் கம்பங்களையும் போலீசார் அகற்றினர்.




பழனி மூலக்கடை வீதியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே, நரேந்திரமோடி பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் கொடிக்கம்பம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவந்த நிலையில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அப்பகுதியில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த SDPI, நாம் தமிழர் மற்றும் பார்வர்டு ப்ளாக் ஆகிய கட்சிகளின் கொடிக் கம்பங்களையும் போலீசார் அகற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.