DINAVELMEDIA7 # விவசாயிகளுக்கு_எதிரான_மத்திய_அரசின்_மரணசாசன_வேளாண்_மசோதாவை_ரத்து_செய்ய_வலியுருத்தி#நாமக்கல்_மத்திய_மாவட்டம்_தமிழ்ப்புலிகள்_கட்சியின்_கண்டன#ஆர்பாட்டம்.




#விவசாயிகளுக்கு_எதிரான_மத்திய_அரசின்_மரணசாசன_வேளாண்_மசோதாவை_ரத்து_செய்ய_வலியுருத்தி
#நாமக்கல்_மத்திய_மாவட்டம்_தமிழ்ப்புலிகள்_கட்சியின்_கண்டன
#ஆர்பாட்டம்...

நாமக்கல் மத்திய மாவட்டத்தின் சார்பாக 16 தோழர்கள் கலந்து கொண்டனர்

இந்தியாவின் முதுகெழும்பாக கருதப்படுகின்றது விவசாயத்தை மத்தியில் ஆளுகின்ற மோடி அரசு கார்ப்ரேட்களின் கைகளில் ஒப்படைக்கும் விதமாக மூன்று சட்ட மசோதாக்களை சட்டத்திற்கு புறம்பாக சனநாயக சக்திகளின் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி மாநிலங்கவையில் நிறைவேற்றியிருக்கிறது...

தலைமை

மணல்மேடு இரா.கோபி - மத்திய மாவட்ட செயலாளர்

வரவேற்புரை

இரா.உமாமகேஷ்வரன் - நகர செயலாளர்

முன்னிலை

வ.கார்த்தி - மேற்கு மாவட்ட செயலாளர்

ம.அறிவுத்தமிழன் - கிழக்கு மாவட்ட செயலாளர்

மு.ரஞ்சித் - மத்திய மாவட்ட துணைச்செயலாளர்

இரா.பூக்கடை சக்தி - மேற்கு மாவட்ட துணைச்செயலாளர்

கு.அறிவழகன் - கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் 

தோழர் அஜித் (எ) இமயன் - மேற்கு மாவட்ட துணைச்செயலாளர்

மு.தமிழரசன் - மாவட்ட செய்திதொடர்பாளர்

த.ராமு - மத்திய மாவட்ட துணை செய்திதொடர்பாளர்

கண்டன உரை

ப.செந்தமிழன் - மாநில ஊடகப்பிரிவு செயலாளர்

நன்றியுரை

தோழர் சக்திவேல் - புதுசத்திரம் ஒன்றிய செயலாளர்

கலந்துகொண்ட புலிகள்

தோழர் மகேந்திரவர்மன் - தெற்கு ஒன்றிய செயலாளர்

வீ.கோபி - நகர கொள்கைபரப்பு செயலாளர்

ஜீ.அக்பர் - நகர துணைச்செயலாளர்

தோழர் வெற்றிவள்ளுவன் - ஒன்றிய இ.புலிகள் அணி (இராசிபுரம்)

தோழர் சின்னதம்பி - பட்டணம் பேரூர் செயலாளர்

தோழர் ஆனந்த் - நகர செய்திதொடர்பாளர்

மா.பிரவின்காந்த் - மேற்கு 
மாவட்ட இளம்புலிகள் அணி செயலாளர்

ரா.மணிகண்டன் - எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய தொண்டரணி செயலாளர்

பெ.சங்கர் - எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய ஊடகப்பிரிவு செயலாளர்

மற்றும் பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்ட நிருபர் K.S.வேல்முருகன்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா