DINAVELMEDIA7 # நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. மெகராஜ் அவர்கள் நடத்திய கல ஆய்வில் நாமக்கல் பேருந்து நிலையம் பயனிகளிடமும் மற்றும் நடத்துனரிடம் முககவசம் அணியவில்லை என்று ரூ.200 அபராதம் விதித்தார்



நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. மெகராஜ் அவர்கள் நடத்திய கல ஆய்வில் நாமக்கல் பேருந்து நிலையம் பயனிகளிடமும் மற்றும் நடத்துனரிடம் முககவசம் அணியவில்லை என்று ரூ.200 அபராதம் விதித்தார் இதனால் மாவட்டம் முழுவதும் விழிபணர்வு ஏற்பட்டது. தினவேல் செய்திகளுக்காக நாமக்கல் மாவட்ட நிருபர் K.S.வேல்முருகன்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.