DINAVELMEDIA7 # பழனி குரும்ப இனத்திற்கு பாத்தியப்பட்ட விநாயகர் கோவில் உள்ள கல்வெட்டை எந்தவொரு முன் அறிவிப்பு இல்லாமல் தேவஸ்தான அதிகாரி உடைத்துள்ளார்கள்



பழனி அடிவாரம் காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள பழனி குரும்ப இனத்திற்கு பாத்தியப்பட்ட விநாயகர் கோவில் உள்ள கல்வெட்டை எந்தவொரு முன் அறிவிப்பு இல்லாமல் தேவஸ்தான அதிகாரி உடைத்துள்ளார்கள் இதனை பழனி பாராதிய ஜனதா கட்சி மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா