DINAVELMEDIA7 # தாராபுரம் அருகே விபத்து* சற்று முன் தாராபுரம் அருகே பல்லடம் பைபாஸில் விகே மில்ஸ் சேர்ந்த சேது என்பவர் தினமும் திருப்பூர் வேலைக்கு சென்று வந்தார்.





தாராபுரம் அருகே விபத்து* சற்று முன் தாராபுரம் அருகே பல்லடம் பைபாஸில் விகே மில்ஸ் சேர்ந்த சேது என்பவர் தினமும் திருப்பூர் வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் இன்று தாராபுரம் அருகே வந்து கொண்டிருக்கும் பொழுது எதிரே வந்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பழனி அருகே உள்ள விகே மில்லை சேர்ந்த சேது என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா