DINAVELMEDIA7 # தாராபுரம் அருகே விபத்து* சற்று முன் தாராபுரம் அருகே பல்லடம் பைபாஸில் விகே மில்ஸ் சேர்ந்த சேது என்பவர் தினமும் திருப்பூர் வேலைக்கு சென்று வந்தார்.





தாராபுரம் அருகே விபத்து* சற்று முன் தாராபுரம் அருகே பல்லடம் பைபாஸில் விகே மில்ஸ் சேர்ந்த சேது என்பவர் தினமும் திருப்பூர் வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் இன்று தாராபுரம் அருகே வந்து கொண்டிருக்கும் பொழுது எதிரே வந்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பழனி அருகே உள்ள விகே மில்லை சேர்ந்த சேது என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.