DINAVELMEDIA7 # மேட்டுவிளாரம் கிராமத்திற்கு 3 கோடியே 78லட்சம் தார்சாலை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு *எடப்பாடி K.பழனிச்சாமி* அவர்களுக்கும் நன்றி...




நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் மேட்டுவிளாரம் கிராமத்திற்கு தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத அளவிற்கு நாலு கிலோமீட்டர் தள்ளி தனி தீவாக இருக்கும் மேட்டுவிளாரம் கிராமத்திற்கு *3* கோடியே *78* லட்சம் தார்சாலை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு *எடப்பாடி K.பழனிச்சாமி* அவர்களுக்கும் அதை பெற்றுத்தந்த *C.சந்திரசேகரன்.MLA சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் மேட்டுவிளாரம் பகுதி மக்கள் *சந்திரசேகரன்* எம்எல்ஏ அவர்களுக்கு கேக் வெட்டி ஊர் பொதுமக்கள் அனைவரும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். பூமி பூஜை சிறப்பாக போடப்பட்டது. தினவேல் செய்திக்காக கொல்லிமலை தாலூக நிருபர் சி.கணேஸ்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.