DINAVELMEDIA7 # பெரியகுளம் ஊத்துக்காடைச் சேர்ந்தவர் சரவணன் 40. இவர் மதுராபுரி டீ கடை அருகே விற்பனைக்காக




13/09/20:தேனி மாவட்டம் - பெரியடுளம்: பெரியகுளம் ஊத்துக்காடைச் சேர்ந்தவர் சரவணன் 40. இவர் மதுராபுரி டீ கடை அருகே விற்பனைக்காக மது பதுக்கி வைத்திருத்த
இவரை அல்லிநகரம் போலீசார கைது செய்தனர், இவரிடம்15 மது பாட்டில் பறிமுதல் செய்துள்ளனர் இன்ஸ்பெக்டர் முத்துமணி (கூடலூர்) தலைமையில் போலீஸ் ரோந்து சென்ற போது இவரை கைது செய்துள்ளனர்,மேலும் விற்பனைக்காக மது பதுக்கி வைத்திருந்த நேரு 49, முருகன், 57, ராஜேந்திரன் 57, தெய்வேந்திரன் 55, கருநாக்கமுத்தன்பட்டி முருகன் 54, ஆகியோரும் கைது செய்தனர். மொத்தம் 51 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தினவேல் நாளிதழ்க்காக க போடி நிருபர் :க.சிவக்குமார்

Comments