DINAVELMEDIA7 # கனமழை பெய்துவருகிறது. இதனால் தோட்டத்தில் விதைக்கப்பட்ட ஏலச்செடிகள் சேதம் அடைந்து உள்ளன.




22/09/20:போடி நாயக்கனூர்:-இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்துவருகிறது. இதனால் தோட்டத்தில் விதைக்கப்பட்ட ஏலச்செடிகள் சேதம் அடைந்து உள்ளன.ஐந்து நாட்களாக இடுக்கி மாவட்டம் சுற்றியுள்ள பூப்பாறை, புளியமலை, நெடுங்கண்டம், பாம்பாடும்பாறை உள்ளிட்ட பகுதியில் காற்றுடன கூடிய கனமழை பெய்து வருதால் தோட்டத்தில் உள்ள மரங்கள் விழுவதோடு, ஏலச்செடிகள் சேதம் அடைகின்றன. தற்போது தோட்டத்தில் விளைந்து இருக்கும் ஏலப்பழங்களை பறிக்க வேலையாட்கள் செல்ல முடியாமல் உள்ளனர். தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர் : க.சிவக்குமார்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.