DINAVELMEDIA7 # கனமழை பெய்துவருகிறது. இதனால் தோட்டத்தில் விதைக்கப்பட்ட ஏலச்செடிகள் சேதம் அடைந்து உள்ளன.




22/09/20:போடி நாயக்கனூர்:-இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்துவருகிறது. இதனால் தோட்டத்தில் விதைக்கப்பட்ட ஏலச்செடிகள் சேதம் அடைந்து உள்ளன.ஐந்து நாட்களாக இடுக்கி மாவட்டம் சுற்றியுள்ள பூப்பாறை, புளியமலை, நெடுங்கண்டம், பாம்பாடும்பாறை உள்ளிட்ட பகுதியில் காற்றுடன கூடிய கனமழை பெய்து வருதால் தோட்டத்தில் உள்ள மரங்கள் விழுவதோடு, ஏலச்செடிகள் சேதம் அடைகின்றன. தற்போது தோட்டத்தில் விளைந்து இருக்கும் ஏலப்பழங்களை பறிக்க வேலையாட்கள் செல்ல முடியாமல் உள்ளனர். தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர் : க.சிவக்குமார்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா