DINAVELMEDIA7 # நாமக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் கரோனா ஊரடங்கு காலத்திற்கு பின்பு தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது.



நாமக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் கரோனா ஊரடங்கு காலத்திற்கு பின்பு தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. பிற மாவட்டங்களுக்கு நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து கணிசமாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன இதனால் மக்களின் போக்குவரத்து தங்கு தடையின்றி நடக்கிறது. பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் திறக்கப்பட்டுள்ளன இதனால் கடை வியாபாரிகள் சிறிது வருமானம் பெறக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. நாமக்கல் மாவட்ட தினவேல் கேமராமேன் D.லோகேஸ்வரன்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.