DINAVELMEDIA7 # நாமக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் கரோனா ஊரடங்கு காலத்திற்கு பின்பு தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது.



நாமக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் கரோனா ஊரடங்கு காலத்திற்கு பின்பு தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. பிற மாவட்டங்களுக்கு நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து கணிசமாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன இதனால் மக்களின் போக்குவரத்து தங்கு தடையின்றி நடக்கிறது. பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் திறக்கப்பட்டுள்ளன இதனால் கடை வியாபாரிகள் சிறிது வருமானம் பெறக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. நாமக்கல் மாவட்ட தினவேல் கேமராமேன் D.லோகேஸ்வரன்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா