DINAVELMEDIA7 # நாமக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் கரோனா ஊரடங்கு காலத்திற்கு பின்பு தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது.



நாமக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் கரோனா ஊரடங்கு காலத்திற்கு பின்பு தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. பிற மாவட்டங்களுக்கு நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து கணிசமாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன இதனால் மக்களின் போக்குவரத்து தங்கு தடையின்றி நடக்கிறது. பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் திறக்கப்பட்டுள்ளன இதனால் கடை வியாபாரிகள் சிறிது வருமானம் பெறக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. நாமக்கல் மாவட்ட தினவேல் கேமராமேன் D.லோகேஸ்வரன்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.