DINAVELMEDIA7 # திருப்பூர் அவிநாசியில் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர் .




அவிநாசியில் பெண்ணை ஏமாற்றிய நபர் கைது ::திருப்பூர் அவிநாசியில் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர் கோவை மாவட்டம் சூலூர் மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் குமார் இவரது மகள் வயது 20 கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த ஆலயத்தில் உள்ள ஒரு கோவில் திருவிழாவிற்கு வந்தார் அப்போது ஆலம்பாளையம் ஏ டி காலனி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்னுடன் நட்பாகப் பழகி வந்தார் பின்னர் அதுவே அவர்கள் இடையே காதலாக மாறியது இந்நிலையில் சதீஷ்குமார் இடம் தன்னை திருமணம் செய்யும்படி கூறியதாக தெரிகிறது இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார் இதன் காரணமாக ஆத்திரமடைந்த பெண் அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின்பேரில் நகரி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து திருப்பூர் மாவட்டம் கிளை சிறையில் அடைத்தனர்.திருப்பூர் செய்தியாளர்கள். மா.துரை. T. யோகராஜ்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.