DINAVELMEDIA7 # தமிழ்நாடு அரசின் கிராம உதவியாளர் சங்க மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு.முத்தையா அவர்களை, செங்கோட்டை வட்டம் கிராம உதவியாளர் சங்கம் சார்பாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.





தமிழ்நாடு அரசின் கிராம உதவியாளர் சங்க மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு.முத்தையா அவர்களை, செங்கோட்டை வட்டம் கிராம உதவியாளர் சங்கம் சார்பாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் செங்கோட்டை வட்டம் கிராம உதவியாளர் சங்கம் தலைவர், முருகையா, துனைத்தலைவர், மணிகண்டன். பொருளாளர் முருகையா, கோட்டத்தலைவர், இலஞ்சி, அருணாசலம் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.