DINAVELMEDIA7 # பழனி கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு இன்று காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் ரொக்கமாக 91லட்சத்து,42ஆயிரத்து,530ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது.




பழனி கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு இன்று காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் ரொக்கமாக 91லட்சத்து,42ஆயிரத்து,530ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. தங்கம்467கிராமும், வெள்ளி 9020கிராமும், வெளிநாட்டு கரன்சி 698நோட்டுக்களும் வருவாயாக கிடைத்துள்ளது. கொரோனா விவகாரத்திற்கு முன்பு உண்டியலில் இருந்த காணிக்கைகள் மற்றும்‌ கோவில் திறக்கப்பட்ட 14 நாட்களில் கிடைத்த வருவாயாகும். இன்னும் இரண்டு நாட்களுக்கு உண்டியல் என்னும் பணி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா