DINAVELMEDIA7 # ஆத்தூர் சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் 20ஆம் ஆண்டு கொடியேற்றம் நெடுஞ்சாலை கோட்ட அலுவலகம் முன்பு நடைபெற்றது உட்கோட்ட த் தலைவர். M. செல்வராஜ் தலைமை தாங்கினார் .





ஆத்தூர் சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் 20ஆம் ஆண்டு கொடியேற்றம் நெடுஞ்சாலை கோட்ட அலுவலகம் முன்பு நடைபெற்றது உட்கோட்ட த் தலைவர். M. செல்வராஜ் தலைமை தாங்கினார் கோட்டச்செயலாளார் .N. ராஜேந்திரன் கொடியேற்றினார் தோழமைச்சங்க நிர்வாகிகள் P. செல்வகுமார். அரசுஊழியர் சங்க செயலாளர் E. கோவிந்தராஜ் உணவு பாதுகாப்புத்துறை செயலாளர். மற்றும் S. பாலாஜி ஓய்வூதியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் P. சூரிய மூர்த்தி நன்றி கூறி நிறைவு செய்தார்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா