DINAVELMEDIA7 # திண்டுக்கல் மாவட்டம்பழனி பேருந்து நிலையம்ஆதரவற்றோர் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம்
பழனி பேருந்து நிலையம் ,பழனி அடிவாரம் மற்றும் சில கிராமங்களுக்கு சென்று ஆதரவற்றோர் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு உணவு வழங்கி வருகின்றனர். அதனடிப்படையில் இன்றும் சுமார் 200 நபர்களுக்கும் மேல் உணவு வழங்கப்பட்டது.
Comments
Post a Comment