DINAVELMEDIA7 # சின்னமனுார் மின்நகரை சேர்ந்த சதீஷ் என்பவர் முத்துலாபுரம் ரோட்டில் கஞ்சா வங்கும் வாடிக்கையாளர்களுக்காக சாக்கு பையில் விற்பனைக்காக கஞ்சா வைத்து நின்று இருந்த இவர் ரோட்டில் அங்கும் இங்கும் திரிந்து உள்ளார்,




17/09/20:போடி -சின்னமனுார்: போடி அருகில் சின்னமனுார் மின்நகரை சேர்ந்த சதீஷ் என்பவர் முத்துலாபுரம் ரோட்டில் கஞ்சா வங்கும் வாடிக்கையாளர்களுக்காக சாக்கு பையில் விற்பனைக்காக கஞ்சா வைத்து நின்று இருந்த இவர் ரோட்டில் அங்கும் இங்கும் திரிந்து உள்ளார், அவ்வழியாக சென்ற ஒருவர் போலீசார்க்கு தகவல் தெரிவித்துள்ளார், உடனடியாக எஸ்.ஐ. முத்துச்செல்வன் தலைமையிலான போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். பின்பு போலீசார் அவரின் சாக்கு பையை சோதனை செய்ததில் விற்பனைக்காக அவர் வைத்திருந்த 12. கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரனை செய்தனர்.தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர் க.சிவக்குமார்,

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா