DINAVELMEDIA7 # சின்னமனுார் மின்நகரை சேர்ந்த சதீஷ் என்பவர் முத்துலாபுரம் ரோட்டில் கஞ்சா வங்கும் வாடிக்கையாளர்களுக்காக சாக்கு பையில் விற்பனைக்காக கஞ்சா வைத்து நின்று இருந்த இவர் ரோட்டில் அங்கும் இங்கும் திரிந்து உள்ளார்,




17/09/20:போடி -சின்னமனுார்: போடி அருகில் சின்னமனுார் மின்நகரை சேர்ந்த சதீஷ் என்பவர் முத்துலாபுரம் ரோட்டில் கஞ்சா வங்கும் வாடிக்கையாளர்களுக்காக சாக்கு பையில் விற்பனைக்காக கஞ்சா வைத்து நின்று இருந்த இவர் ரோட்டில் அங்கும் இங்கும் திரிந்து உள்ளார், அவ்வழியாக சென்ற ஒருவர் போலீசார்க்கு தகவல் தெரிவித்துள்ளார், உடனடியாக எஸ்.ஐ. முத்துச்செல்வன் தலைமையிலான போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். பின்பு போலீசார் அவரின் சாக்கு பையை சோதனை செய்ததில் விற்பனைக்காக அவர் வைத்திருந்த 12. கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரனை செய்தனர்.தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர் க.சிவக்குமார்,

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.