DINAVELMEDIA7 #;திண்டுக்கல் மாவட்ட அகில உலக பன்முனை பத்திரிகையாளர் நல சங்க ஆலோசகர் பொறியாளர் *திரு.A.M தங்கம்* அவர்கள் காலை உணவு வழங்கினார்.
*உணவளித்து மகிழ்வோம்* திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் கீரனூர் சன்மார்க்க குரு குருகுல ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு திண்டுக்கல் மாவட்ட அகில உலக பன்முனை பத்திரிகையாளர் நல சங்க ஆலோசகர் பொறியாளர் *திரு.A.M தங்கம்* அவர்கள் காலை உணவு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் , பழனி நகராட்சி அரசு வழக்கறிஞர் திரு. *M. மணிக்கண்ணன்* அவர்கள், நெய்க்காரப்பட்டி குரு ஹாலோ பிளாக் உரிமையாளர் *P. துரைசாமி* , சுனாமி சுடர் இணை ஆசிரியர் *ஆ.சூரியா* , திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு ஓவியர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் சமூக ஆர்வலர் *M. ராஜமாணிக்கம்* மற்றும் குருகுல நிர்வாகிகள் தலைவர் திரு. *S.S சிவராம்,* செயலாளர் *கோ .திருப்பதி* பொருளாளர் T. *லட்சுமணசாமி* தின வேல் மாவட்ட செய்தியாளர் ஆதிமூலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment