DINAVELMEDIA7 # சுருளியாறு மின் நிலையத்திற்கு பஸ் போக்குவரத்து துவங்காததால் மின்வாரிய பணியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்




14/09/20:கூடலூர் : சுருளியாறு மின் நிலையத்திற்கு பஸ் போக்குவரத்து துவங்காததால் மின்வாரிய பணியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்பிற பகுதிகளில் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது, ஆங்கு பஸ் போக்குவாரத்து இல்லாமல் உள்ளது, இங்கு பகல் நேரத்தில் சில நாட்களாக காட்டு யானைகள் நாடமட்டமும் /தொந்தரவு செய்வதால் இப்பகுதி மக்கள் அச்சமுடன் இருக்கிறார்கள் மின் வாரிய பணியாளர்களுக்கு பஸ் போக்குவரத்து துவக்காததால் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா