DINAVELMEDIA7 # திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் கணியாம் பூண்டியில் பாஜக அலுவலகம் திறப்பு.





திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் கணியாம் பூண்டியில் பாஜக அலுவலகம் திறப்பு ::பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி குட்பட்ட கணியாம்பூண்டி இப்பகுதியில் பாஜக சார்பில் பாஜக குடியேற்றப்பட்டு கணியாம்பூண்டி பகுதி அலுவலகம் திறக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் பாஜகவின் திருப்பூர் மாவட்ட தலைவர் செந்தில் வேல் கலந்துகொண்டு கொடியை ஏற்றி வைத்து புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார் இதனையொட்டி அப்பகுதி பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி பிரதமர் மோடி அவர்களின் 70வது பிறந்த நாளை கொண்டாடினார்.திருப்பூர் செய்தியாளர்கள்.மா.துரை. T. யோகராஜ்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.