DINAVELMEDIA7 # ஊட்டச்சத்து தோட்டம் அமைப்பது குறித்து அமைச்சர் சரோஜா ஆய்வு..




ஊட்டச்சத்து தோட்டம் அமைப்பது குறித்து அமைச்சர் சரோஜா ஆய்வு.... நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த சந்திரசேகரபுரத்தில் நகராட்சிக்கு சொந்தமான 3 ஏக்கர் பரப்பளவில் அங்கன்வாடி மையங்களுக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்காக முருங்கை தோட்டம் அமைத்து அதிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட முருங்கை,இனிப்பு உருண்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாநில சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறை அமைச்சர் டாக்டர் சரோஜா தெரிவித்துள்ளார் . சந்திரசேகரபுரம் பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள காடு வளர்க்கும் மூன்றரை ஏக்கர் பரப்பளவில் ஊட்டச்சத்து தோட்டம் அமைப்பது குறித்து அமைச்சர் இன்று ஆய்வு செய்தார். தினவேல் நிருபர் K.S.வேல்முருகன்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா