DINAVELMEDIA7 # அவிநாசி சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை 25 லட்சத்திற்கு ஏலம்.




அவிநாசி சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை 25 லட்சத்திற்கு ஏலம்:திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை 25 லட்சத்திற்கு ஏலம் போனது.திருப்பூர் மாவட்டம் சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடவே இந்த வாரம் நடைபெற்ற இடத்திற்கு ஆயிரத்து 750 மூட்டைகள் கொண்டுவரப்பட்டன.குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை 5280 முதல் 5310 வரையிலும் இரண்டாவது ரக நிலக்கடலை ரூபாய் 4850 முதல் ரூபாய் 4950 வரையிலும் மூன்றாவது ரக நிலக்கடலை 4740 முதல் 4410 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 25 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.இவ்வாறு ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.திருப்பூர் செய்தியாளர்கள்..மா.துரை.T. யோகராஜ்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.