DINAVELMEDIA7 # பழனி அடிவாரம் கண்பத்கிராண்ட் குரூப்ஸ் - ல் பணிபுரியும் நபர்களுக்கு நோய்எதிர்ப்பு சக்திக்காக நிலவேம்பு மற்றும் ஆர்சனிக்கம் ஆல்பம் 30C வழங்கப்பட்டது.




பழனி அடிவாரம் கண்பத்கிராண்ட் குரூப்ஸ் - ல் பணிபுரியும் நபர்களுக்கு நோய்எதிர்ப்பு சக்திக்காக நிலவேம்பு மற்றும் ஆர்சனிக்கம் ஆல்பம் 30C வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அரசுசித்தமருத்துவர் மகேந்திரன் கண்பத்கிராண்ட் குரூப்ஸ் நிறுவனர் ஹரிஹரமுத்து செந்தில்குமார் மேனேஜர் ஜெயக்குமார் மற்றும் பலர் தனிநபர் இடைவெளி மற்றும் முககவசம் அணிந்து பின்பற்றினர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா